/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ இயற்கை உரம் மூலம் லட்சாதிபதியான விவசாயி இயற்கை உரம் மூலம் லட்சாதிபதியான விவசாயி
இயற்கை உரம் மூலம் லட்சாதிபதியான விவசாயி
இயற்கை உரம் மூலம் லட்சாதிபதியான விவசாயி
இயற்கை உரம் மூலம் லட்சாதிபதியான விவசாயி

தண்ணீர் பஞ்சம்
தற்போது, இவர் லட்சங்களில் சம்பாதிப்பதற்கு பின்னால், ஒரு கதை பெரிய கதையே உள்ளது. இவரது கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன், கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. விவசாய நிலங்களில் தண்ணீர் பாய்ச்ச முடியாத அவல நிலை ஏற்பட்டது. இதனால், விவசாயிகள் பலரும் நஷ்டத்தை சந்தித்தனர். ஆனால், மல்லேஷப்பாவும் சிக்கவில்லை.
மண்புழு உரம்
இதை பயன்படுத்தி, மண்புழு உரங்களை தயாரித்தார். இந்த உரங்களை அவரது நிலத்தில் பயன்படுத்தினார். இதனால், மண்ணின் தரம் உயர்ந்தது. மிளகாய், கடுகு, மசாலாப் பயிர்கள், சோளம், கோதுமை, பருப்பு, கொய்யா, கறிவேப்பிலை, நெல்லிக்காய் ஆகியவை பயிரிட்டார். இவை அனைத்தும் விளைந்து நல்ல மகசூல் தருகிறது.
மாட்டு சாணம்
இவை போடும் சாணத்தை வைத்து, உரம் தயாரித்து அதையும் நிலத்தில் பயன்படுத்துகிறார். மாட்டின் மூலம் பாலும், உரமும் தயாரித்து வருகிறார். இதை தன் நிலத்தில் உரமாக பயன்படுத்தி ஆண்டுக்கு ஏழு லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். தன் நிலத்தில் உள்ள வேப்ப மரங்களிலிருந்து அதன் விதைகளை எடுத்து, அவற்றை வைத்து எண்ணெய் மற்றும் புண்ணாக்கு தயாரிக்கிறார். ஆண்டுக்கு 17 கிலோ புண்ணாக்கு தயாரித்து விற்று வருகிறார்.
லட்சத்தில் வருமானம்
இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால் மல்லேஷப்பா உரத்திற்கு என பெரிதாக செலவு செய்வதில்லை.