Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திருச்செந்துார் முருகன் கோவிலில் வருஷாபிஷேகம்

திருச்செந்துார் முருகன் கோவிலில் வருஷாபிஷேகம்

திருச்செந்துார் முருகன் கோவிலில் வருஷாபிஷேகம்

திருச்செந்துார் முருகன் கோவிலில் வருஷாபிஷேகம்

ADDED : ஜன 31, 2024 01:19 AM


Google News
திருச்செந்துார்:திருச்செந்துார் முருகன் கோவிலில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட, உத்திரம் நட்சத்திரத்தை முன்னிட்டு வருஷாபிஷேகம் நடந்தது.

அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

தொடர்ந்து காலை, 8:00 மணிக்கு கும்ப கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் சன்னிதி கோபுர கலசங்களுக்கு, புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us