பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் தவிர்க்க நாளை நடக்கிறது முத்தரப்பு பேச்சு
பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் தவிர்க்க நாளை நடக்கிறது முத்தரப்பு பேச்சு
பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் தவிர்க்க நாளை நடக்கிறது முத்தரப்பு பேச்சு
வாய்ப்பு
கோரிக்கைகள் தொடர்பாக, இதுவரை நடந்த மூன்று கட்ட பேச்சில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
நடவடிக்கை வேண்டாம்
எனவே, நாளை நண்பகல் 12:00 மணிக்கு டி.எம்.எஸ்., அலுவலகத்தில், தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் நடைபெறும் முத்தரப்பு பேச்சில் தொழிற்சங்கங்கள், அனைத்து போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
முதல்வர் தலையிட வேண்டும்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்பது எங்களின் விருப்பம் அல்ல. இருப்பினும், நீண்ட காலமாக இருக்கும் கோரிக்கைகளுக்கு தீர்வு எட்டாத நிலையில் போராட்டத்திற்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே, இனியும் தாமதிக்காமல், முதல்வர் நேரடியாக தலையிட்டு, கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
அமைச்சர் என்ன செய்கிறார்?அண்ணாமலை சந்தேகம்
பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:
அதிருப்தி பணியாளர் யார்? ரகசிய கணக்கெடுப்பு
போக்குவரத்து
தொழிற்சங்கங்கள், நாளை மறுதினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த
போராட்டத்தில் இறங்க உறுதியாக இருக்கின்றன. தொழிற்சங்கங்களுக்கு
பணியாளர்களிடம் ஆதரவு உள்ளதா? போராட்டத்தில் பங்கேற்காத தொழிற்சங்கங்களின்
பணியாளர்களை கொண்டு பாதிப்பு இல்லாமல், பஸ்களை இயக்க முடியுமா என்ற
கோணத்தில், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், போக்குவரத்து பணிமனைகளில்
ரகசியமாக கணக்கெடுத்து வருகின்றனர்.