கேரள அரசின் நடவடிக்கை தேவை : தமிழக அரசு கடிதம்
கேரள அரசின் நடவடிக்கை தேவை : தமிழக அரசு கடிதம்
கேரள அரசின் நடவடிக்கை தேவை : தமிழக அரசு கடிதம்
ADDED : ஜன 11, 2024 12:51 PM
சென்னை: சபரிமலையில் கூட்ட நெரிசலால் பக்தர்கள் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கேரள தலைமைச் செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா கடிதம் எழுதி உள்ளார்.


