Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு

கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு

கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு

கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு

UPDATED : ஜூன் 26, 2024 04:36 PMADDED : ஜூன் 26, 2024 07:46 AM


Google News
Latest Tamil News
சேலம்: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்து உள்ளது.

சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித்குமார் என்பவர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி உயர்ந்துள்ளது. இதுவரை 5 பெண்கள் உட்பட 63 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 32 பேரும், சேலம் மருத்துவமனையில் 21 பேரும், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மரில் தலா 4 பேரும் உயிரிழந்து உள்ளனர். 74 பேர் நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர், 88 பேர் சிகிச்சையில் உள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us