'நீட் குறித்து இந்த முறை பிரதமரிடம் பேசவில்லை!'
'நீட் குறித்து இந்த முறை பிரதமரிடம் பேசவில்லை!'
'நீட் குறித்து இந்த முறை பிரதமரிடம் பேசவில்லை!'
ADDED : ஜன 07, 2024 01:53 AM
கடந்த முறை பிரதமரை சந்தித்தபோது, 'நீட்' தேர்வு குறித்து பேசினேன்; இந்த முறை பேசவில்லை. 'நீட்' தேர்வுக்கு எதிராக, இதுவரை பெறப்பட்ட கையெழுத்துகளை, முதல்வரிடம் கொடுத்து, டில்லிக்கு அனுப்ப உள்ளோம்.
'நீட்' குறித்து பேச, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு அருகதை இல்லை; அந்த தேர்வுக்கு எதிராக, முதலில் கையெழுத்து போட்டு விட்டு, அவரை இதுகுறித்து பேச சொல்லுங்கள்.
- உதயநிதி,
விளையாட்டு துறை அமைச்சர்.