Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இன்று 21 மாவட்டங்கள், நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இன்று 21 மாவட்டங்கள், நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இன்று 21 மாவட்டங்கள், நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இன்று 21 மாவட்டங்கள், நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

ADDED : செப் 18, 2025 02:27 PM


Google News
Latest Tamil News
சென்னை: தமிழகத்தில் இன்று (செப் 18) 21 மாவட்டங்களிலும்ல நாளை (செப் 19) 5 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:

* கிருஷ்ணகிரி,

* தருமபுரி,

* சேலம்,

* திருவண்ணாமலை,

* திருப்பத்தூர்,

* வேலூர்,

* ராணிப்பேட்டை,

* செங்கல்பட்டு,

* காஞ்சிபுரம்,

* கள்ளக்குறிச்சி,

* விழுப்புரம்,

* கடலூர்,

* பெரம்பலூர்,

* அரியலூர்,

* திருச்சி,

* சிவகங்கை,

* புதுக்கோட்டை,

* மயிலாடுதுறை,

* தஞ்சாவூர்,

* திருவாரூர்,

* நாகப்பட்டினம்

ஆகிய 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அதேபோல், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப்., 20ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி

* ஈரோடு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us