Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்

ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்

ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்

ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்

ADDED : மார் 26, 2025 02:10 PM


Google News
Latest Tamil News
சென்னை: 'வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக ஏப்.,1ம் தேதி வங்கிகள் செயல்படாது என்பதால், தமிழக அரசு ஊழியர்கள் 9.30 லட்சம் பேருக்கு ஏப்.,2ம் தேதி ஊதியம் வழங்கப்படும்' என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக ஏப்.,1ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதனால் தமிழக அரசு ஊழியர்கள் 9.30 லட்சம் பேருக்கு ஏப்.,2ம் தேதி ஊதியம் வங்க கணக்கில் டரடு வைக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us