Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/30-ம் தேதி முதல் மீண்டும் ‛‛ மான்கிபாத்'' நிகழ்ச்சி துவக்கம்

30-ம் தேதி முதல் மீண்டும் ‛‛ மான்கிபாத்'' நிகழ்ச்சி துவக்கம்

30-ம் தேதி முதல் மீண்டும் ‛‛ மான்கிபாத்'' நிகழ்ச்சி துவக்கம்

30-ம் தேதி முதல் மீண்டும் ‛‛ மான்கிபாத்'' நிகழ்ச்சி துவக்கம்

ADDED : ஜூன் 18, 2024 09:30 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: வரும் 30-ம் தேதி முதல் மீண்டும்‛‛ மான்கிபாத்'' நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி, அக்டோபர் மாதம் முதல் ரேடியோ வாயிலாக பிரதமரின் மான்கிபாத் நிகழ்ச்சி துவக்கி ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை மக்களுடன் உரையாடி வருகிறார்.

2019-ம் ஆண்டு 2-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னரும் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து ரேடியோ வாயிலாக பேசி வருகிறார்.

இந்நிலையில் 2024ம் லோக்சபா தேர்தலையொட்டி 2 மாதங்களக மான்கிபாத் நிகழ்ச்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் வரும் 30-ம் தேதி ‛‛மான்கிபாத்'' நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்கி மக்களுடன் உரையாட உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us