முத்தரப்பு பேச்சு சங்கங்களுக்கு ஆணையம் அழைப்பு
முத்தரப்பு பேச்சு சங்கங்களுக்கு ஆணையம் அழைப்பு
முத்தரப்பு பேச்சு சங்கங்களுக்கு ஆணையம் அழைப்பு
ADDED : ஜன 13, 2024 12:37 AM
சென்னை:தொழிலாளர் நல ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு:
தமிழக அரசு போக்கு வரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தொடர்பான அடுத்தகட்ட முத்தரப்பு பேச்சு, 19ம் தேதி பகல் 12:00 மணிக்கு தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
இதில், கோரிக்கை மனுக்கள் அளித்த தொழிற்சங்கங்கள் மற்றும் போக்கு வரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் பங்கேற்று, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.