Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மாநிலம் முழுவதும் தடுப்பணைகள் கட்டப்படும்: அமைச்சர்

மாநிலம் முழுவதும் தடுப்பணைகள் கட்டப்படும்: அமைச்சர்

மாநிலம் முழுவதும் தடுப்பணைகள் கட்டப்படும்: அமைச்சர்

மாநிலம் முழுவதும் தடுப்பணைகள் கட்டப்படும்: அமைச்சர்

UPDATED : ஜூன் 24, 2024 12:23 PMADDED : ஜூன் 24, 2024 09:55 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: மாநிலம் முழுவதும் தடுப்பணைகள் கட்டப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் உறுப்பினர்கள், கேள்விக்கு அளித்த பதிலில் தெரிவித்தார்.

இன்றைய சட்டசபை கூட்டத்தில், குளித்தலை, உத்தரமேரூர், பேராவூரணி, எம்எல்ஏ.,க்கள் அவரவர் தொகுதிகளில் தடுப்பணைகள் குறித்து கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன்;

பல்வேறு உறுப்பினர்கள் பலர் இந்த கோரிக்கையை முக்கியமாக வைக்கின்றனர். தடுப்பணைகள் கட்டுவது குறித்து எவை சாதகமாக உள்ளது என்பது குறித்து முதல்வருடன் பேசி வருகிறேன். தமிழகம் முழுவதும் இன்னும் 2 ஆண்டுகளில் தேவையான தடுப்பணைகள் கட்டித்தரப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

ராமநாதபுரம் அருகே வைகை ஆற்றில் கருவேலம் மரங்கள் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், இது குறித்து தனியாக ஒரு மனு கொடுத்தால் முடிந்த அளவுக்கு செய்து தருகிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்

தினமலரில் நேரடி ஒளிபரப்பு


சட்டசபை நிகழ்வு தினமலர் இணைய டிவியி,ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us