Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கூட்டுறவு பணியாளர்களுக்கு முன்பணம்

கூட்டுறவு பணியாளர்களுக்கு முன்பணம்

கூட்டுறவு பணியாளர்களுக்கு முன்பணம்

கூட்டுறவு பணியாளர்களுக்கு முன்பணம்

ADDED : பிப் 29, 2024 11:41 PM


Google News
சென்னை:கன மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரியில் பணிபுரியும் கூட்டுறவு நிறுவன பணியாளர்களுக்கு, வெள்ள நிவாரண முன்பணம் வழங்க, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மத்திய கூட்டுறவு வங்கிகளில் பணிபுரிவோருக்கு, 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்களில், 'ஏ, பி' நிலை பணியாளர்களுக்கு, 4 லட்சம் ரூபாய்; 'சி, டி' பணியாளர்களுக்கு, 2 லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளன. இந்த தொகை, 60 மாதங்களில் அல்லது பணி ஓய்வு நாள் என, இரண்டில் எது குறைவோ, அதற்கு ஏற்ற தவணைகளில் பிடித்தம் செய்ய, அதிகரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us