Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு! மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது

லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு! மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது

லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு! மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது

லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு! மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது

ADDED : ஜூன் 12, 2024 06:34 PM


Google News
திருப்பூர்: , 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது

செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் திருச்சி ரோட்டில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் இன்று விசாரணை மேற்கொண்டனர். மின் இணைப்புக்காக உதவி செயற்பொறியாளர் சுரேஷ்பாபு, 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதை தொடர்ந்து, கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us