Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காட்டுப் பன்றி கடித்து காயம்

காட்டுப் பன்றி கடித்து காயம்

காட்டுப் பன்றி கடித்து காயம்

காட்டுப் பன்றி கடித்து காயம்

ADDED : செப் 08, 2025 06:18 AM


Google News
காரியாபட்டி : காரியாபட்டி வையம்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி பராசக்தி 50.

வீட்டு தொழுவத்தில் ஆடுகளை அடைத்துக் கொண்டிருந்தார். குடியிருப்புக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் பராசக்தியை கடித்து குதறிவிட்டு தப்பின. பலத்த காயம் ஏற்பட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us