ADDED : செப் 23, 2025 03:52 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவாக இருந்தவர்களை கைது செய்ய நீதிமன்றத்தால் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் சோதனை செய்து வாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்களில் 18 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர் என எஸ்.பி., கண்ணன் தெரிவித்தார்.