Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ புகையிலை பறிமுதல்

புகையிலை பறிமுதல்

புகையிலை பறிமுதல்

புகையிலை பறிமுதல்

ADDED : மார் 23, 2025 07:16 AM


Google News
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் விலக்கு அருகில் போலீசார் வாகன சோதனை செய்தனர். அந்த வழியாக வந்த காரை பிடித்து சோதனை செய்ததில் 2 மூடைகளில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கார், 20 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கடத்தி வந்த மதுரை மேலக்கால் பகுதியை சேர்ந்த அசோக் 31,ஐ கைது செய்து விசாரிக்கின்றனர்.

*ஆலங்குளம் அருகே செல்லம்பட்டியில் ராஜபாளையத்தை சேர்ந்த கந்தசாமி 48, பெட்டிக்கடையில் புகையிலை பாக்கெட் விற்பனை செய்தார். ரோந்து சென்ற போலீசார் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us