Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தவறி விழுந்தவர் பலி

தவறி விழுந்தவர் பலி

தவறி விழுந்தவர் பலி

தவறி விழுந்தவர் பலி

ADDED : அக் 19, 2025 05:51 AM


Google News
சாத்துார்: சாத்துார் புல்லக் கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கண்ணன், 40. அக்.16 காலை 8:30 மணிக்கு ஏழாயிரம் பண்ணையில் இருந்து ஊருக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) வந்தார். புல்லக்கவுண்டன்பட்டி விலக்கில் திரும்பிய போது ரோட்டில் இருந்த மணல் காரணமாக சறுக்கி விழுந்து காயமடைந்தார்.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் பலியானார். ஏழாயிரம் பண்ணைபோலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us