Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/இளம்பெண் தற்கொலை முயற்சி

இளம்பெண் தற்கொலை முயற்சி

இளம்பெண் தற்கொலை முயற்சி

இளம்பெண் தற்கொலை முயற்சி

ADDED : பிப் 24, 2024 05:41 AM


Google News
நரிக்குடி : நரிக்குடி நாலூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் 26.

மதுரை திருமங்கலம் ஆலங்குளத்தை சேர்ந்த கருப்பாயியை 23, 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். 2 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. ஆலங்குளத்திலிருந்து நேற்று முன்தினம் நாலூருக்கு வந்த கருப்பாயி, சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

வீட்டில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கட்டனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us