ADDED : பிப் 12, 2024 04:26 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் மின் கோட்ட செயற்பொறியாளர் முத்துராஜ் செய்தி குறிப்பு: ராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா, ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் பிப்.
13 காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை குறைகளை கேட்டறிய உள்ளார் என தெரிவித்துள்ளார்.