ADDED : ஜன 29, 2024 05:10 AM
விருதுநகர்: விருதுநகர் அருகே திரவியநாதபுரத்தைச் சேர்ந்தவர் அழகிரி 70.
இவர் நேற்று காலை 9:30 மணிக்கு விருதுநகர் - மல்லாங்கிணறு ரோட்டில் பாண்டியன் அருகே சைக்கிளில் இடது புறமாக சென்ற போது நிலை தடுமாறி பின்னால் வந்த அரசு பஸ்சில் விழுந்து பலியானார். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.