Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கிணற்றில் மூழ்கி பலி

கிணற்றில் மூழ்கி பலி

கிணற்றில் மூழ்கி பலி

கிணற்றில் மூழ்கி பலி

ADDED : ஜன 15, 2024 11:05 PM


Google News
சிவகாசி : சிவகாசி ஆனையூர் அய்யம்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் 27.

இவர் அதே பகுதியில் உள்ள கிணற்றில் மது போதையில் குளித்தார். இந்நிலையில் நீரில் மூழ்கி இறந்தார். சிவகாசி தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us