ADDED : ஜன 15, 2024 11:05 PM
சிவகாசி : சிவகாசி ஆனையூர் அய்யம்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் 27.
இவர் அதே பகுதியில் உள்ள கிணற்றில் மது போதையில் குளித்தார். இந்நிலையில் நீரில் மூழ்கி இறந்தார். சிவகாசி தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


