Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

ADDED : மார் 26, 2025 07:04 AM


Google News
விருதுநகர் : விருதுநகரில் ஓட்டல் முதல் ஆற்றுப்பாலம் வரையான பஸ் போக்குவரத்திற்கான நோ என்டரி அறிவிப்பை ரத்து செய்தல் உள்பட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஆட்டோ தொழிலாளர்கள் சங்க தலைவர் ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் சிறு வியாபாரிகள் சங்க தலைவர் ஆச்சியப்பன், சி.ஐ.டி.யு., ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், மாவட்ட துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us