ADDED : மார் 26, 2025 07:04 AM
விருதுநகர் : விருதுநகரில் ஓட்டல் முதல் ஆற்றுப்பாலம் வரையான பஸ் போக்குவரத்திற்கான நோ என்டரி அறிவிப்பை ரத்து செய்தல் உள்பட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஆட்டோ தொழிலாளர்கள் சங்க தலைவர் ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் சிறு வியாபாரிகள் சங்க தலைவர் ஆச்சியப்பன், சி.ஐ.டி.யு., ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், மாவட்ட துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.