/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஜல்லி, தூசி கடத்தல்; 6 பேர் மீது வழக்குஜல்லி, தூசி கடத்தல்; 6 பேர் மீது வழக்கு
ஜல்லி, தூசி கடத்தல்; 6 பேர் மீது வழக்கு
ஜல்லி, தூசி கடத்தல்; 6 பேர் மீது வழக்கு
ஜல்லி, தூசி கடத்தல்; 6 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 06, 2024 12:17 AM
அருப்புக்கோட்டை : திருச்சுழி நரிக்குடி ரோட்டில் போலீசார் அந்த வழியாக வந்த 2 லாரிகளை சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கிரஷர் தூசி, ஜல்லி கற்களை கடத்தியது தெரிய வந்தது.
திருச்சுழி போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்ததுடன், லாரி உரிமையாளர்கள் காரைக்குடி கோட்டையூரைச் சேர்ந்த சாந்தி, அருப்புக்கோட்டை சேர்ந்த பாலு உட்பட 6 பேரு மீது வழக்கு பதிவு செய்தனர்.--