/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி, மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கைதுஏ.டி.எம்., கொள்ளை முயற்சி, மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கைது
ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி, மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கைது
ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி, மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கைது
ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி, மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கைது
ADDED : பிப் 25, 2024 06:04 AM

விருதுநகர் : மேற்கு வங்கம் மாநிலத்தின் பூர்போ தினிபூர் மாவட்டத்தின் காபரோ ஹிராயூரைச் சேர்ந்தவர் அசருதீன். இவர் பல மாநிலங்களில் கிடைக்கும் வேலை செய்து கொண்டு வந்துள்ளார்.
மதுரையில் பணியாற்றியவர் விருதுநகருக்கு வந்தார். பிப். 24 இரவு 2:00 மணிக்கு விருதுநகரில் எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்., ல் பணம் வரும் பகுதியை செங்கல் வைத்து அடித்து உடைக்க முயன்றவரை பஜார் போலீசார் கைது செய்தனர்.