Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி, மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கைது

ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி, மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கைது

ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி, மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கைது

ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி, மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கைது

ADDED : பிப் 25, 2024 06:04 AM


Google News
Latest Tamil News
விருதுநகர் : மேற்கு வங்கம் மாநிலத்தின் பூர்போ தினிபூர் மாவட்டத்தின் காபரோ ஹிராயூரைச் சேர்ந்தவர் அசருதீன். இவர் பல மாநிலங்களில் கிடைக்கும் வேலை செய்து கொண்டு வந்துள்ளார்.

மதுரையில் பணியாற்றியவர் விருதுநகருக்கு வந்தார். பிப். 24 இரவு 2:00 மணிக்கு விருதுநகரில் எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்., ல் பணம் வரும் பகுதியை செங்கல் வைத்து அடித்து உடைக்க முயன்றவரை பஜார் போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us