/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மூதாட்டியிடம் செயின் பறிப்பு 4 பேர் கைது மூதாட்டியிடம் செயின் பறிப்பு 4 பேர் கைது
மூதாட்டியிடம் செயின் பறிப்பு 4 பேர் கைது
மூதாட்டியிடம் செயின் பறிப்பு 4 பேர் கைது
மூதாட்டியிடம் செயின் பறிப்பு 4 பேர் கைது
ADDED : மே 30, 2025 03:13 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் மாடத்தி 90, இவர் நேற்று முன்தினம் காலை வீட்டில்தனியாக இருக்கும் போது சிலர் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தும், பீரோவை உடைத்து ரூ. 2 ஆயிரம் திருடியும் சென்றுள்ளனர்.
டவுன் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் தீவிர விசாரிக்கின்றனர். இதில் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த அழகர், அரவிந்த், சூரிய பிரகாஷ், தவமணி ஆகிய 4 பேரை கைது செய்து தங்கச் செயினை மீட்டனர்.