ADDED : ஜூன் 01, 2024 04:03 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை பகுதியில் டவுன் போலீசார் பைக்கில் வந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பச்சை பெருமாள்,26, முத்துராஜ்,32, அவர்களிடம் இருந்து 2அலைபேசிகள், 2 பைக்குகள், 50 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.