விருதுநகர்: விருதுநகர் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் நடந்த குறைதீர் முகாமில் மக்களிடமிருந்து 12 மனுக்கள், போலீசாரிடமிருந்து 74 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
விருதுநகர்: விருதுநகர் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் நடந்த குறைதீர் முகாமில் மக்களிடமிருந்து 12 மனுக்கள், போலீசாரிடமிருந்து 74 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.