ADDED : ஜூன் 21, 2024 03:51 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா மகாராஜபுரத்தில் இருந்து தாணிப்பாறை செல்லும் ரோட்டில் உள்ள சாமியார் தோப்பு ஓடையில் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், பிணமாக கிடந்தார்.மகாராஜபுரம் வி.ஏ.ஓ.
வெள்ளத்துரை புகாரில் வத்திராயிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.