ADDED : ஜூலை 27, 2024 06:23 AM

காரியாபட்டி, : மல்லாங்கிணரில் ஆடி வெள்ளியை முன்னிட்டு செங்கமலத்தாயார் சென்ன கேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தாயார் செங்கமல நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.