Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாமியார் மாயம்; மருமகன் புகார்

மாமியார் மாயம்; மருமகன் புகார்

மாமியார் மாயம்; மருமகன் புகார்

மாமியார் மாயம்; மருமகன் புகார்

ADDED : ஜூன் 10, 2025 10:16 PM


Google News
திண்டிவனம்; திண்டிவனத்தில் மாமியாரை காணவில்லை என மருமகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

திண்டிவனம், பூதேரி கோட்டை மேடு, ஈஸ்டன் தோப்பில் வசிப்பவர் அப்துல் உஸ்மான், 52; இவரது மாமியார் நுார்ஜஹான், 70; இவர் கடந்த 5 ம் தேதி காலை 10:00 மணியளவில் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் காணவில்லை.

இதுகுறித்து, அப்துல் உஸ்மான் அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நட்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us