Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விரிவுரையாளர் மாயம் போலீஸ் விசாரணை

விரிவுரையாளர் மாயம் போலீஸ் விசாரணை

விரிவுரையாளர் மாயம் போலீஸ் விசாரணை

விரிவுரையாளர் மாயம் போலீஸ் விசாரணை

ADDED : மே 20, 2025 11:45 PM


Google News
விழுப்புரம்: கல்லுாரி பெண் விரிவுரையாளர் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் அடுத்த அயினம்பாளையத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் மகள் சவுமியா, 27; தனியார் கல்லுாரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 18ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us