Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

ADDED : ஜூன் 30, 2025 03:07 AM


Google News
விழுப்புரம்: கணவரைக் காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம், திடீர்குப்பத்தைச் சேர்ந்தவர் கலிபுல்லா, 31; நகை செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி, 25; காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 5 வயது மற்றும் 5 மாத குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் வேலைக்குச் சென்ற கலிபுல்லா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us