Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

ADDED : ஜன 25, 2024 05:23 AM


Google News
விழுப்புரம் : விழுப்புரம் அருகே பெட்டிக் கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் நேற்று சாலை அகரம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, அந்த பகுதியில் ராஜ்குமார், 50; என்பவரது பெட்டிக் கடையில் குட்கா விற்றது தெரிய வந்தது.

உடன், ராஜ்குமார் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us