Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

ADDED : செப் 11, 2025 11:25 PM


Google News
திருவெண்ணெய் நல்லுார்: மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருவெண்ணெய்நல்லூர் அடுத்த தடுத்தாட்கொண்டூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் நாராயணன், 31; முடி திருத்தும் தொழிலாளி.

இவர் கடந்த 8ம் தேதி மாலை 3:00 மணியளவில் வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்றவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து இவரது தந்தை அளித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us