Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

ADDED : பிப் 11, 2024 02:54 AM


Google News
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் அடுத்த தளவானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சாம்பசிவம் மகள் சந்தியா, 22; இவர்கள் குடும்பத்தோடு கடந்த 6ம் தேதி மயிலம் முருகன் கோவிலுக்குச் சென்றனர். அங்கு சந்தியா காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அவரது தாய் ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us