/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கை அறிவிப்பு நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கை அறிவிப்பு
நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கை அறிவிப்பு
நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கை அறிவிப்பு
நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கை அறிவிப்பு
ADDED : ஜூன் 12, 2025 12:26 AM
விழுப்புரம் : நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இயங்கி வரும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற இணைய தளமான https://viluppuram.dcourts.gov.in அணுகி உறுப்பினர் சேர்க்கைக்கான தகுதி, அனுபவம், மதிப்பூதியம் மற்றும் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி தொடர்பான அனைத்து விவரங்களை தெரிந்துகொள்ளுமாறு விழுப்புரம் சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.