Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வெறி நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

வெறி நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

வெறி நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

வெறி நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

ADDED : ஜூலை 04, 2025 01:59 AM


Google News
Latest Tamil News
வானூர்: கிளியனுார் அருகே வெறி நாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன.

கிளியனுார் அடுத்த எடையான்குளத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 30; கூலித்தொழிலாளி. இவர், 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆடுகளை வீட்டிற்கு பின்புறம் அடைத்து வைத்திருந்தார். நள்ளிரவில், அந்த ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறின. இதில், 3 ஆடுகள் உயிரிழந்தன.

எறையானுார் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஓமந்துார் உதவி மருத்துவர் முன்னிலையில் உடற்கூராய்வு செய்து ஆடுகள் புதைக்கப்பட்டன. அப்பகுதியில் சுற்றி திரியும் வெறி நாய்களை பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us