Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/புகையிலை விற்ற 2 பேர் கைது

புகையிலை விற்ற 2 பேர் கைது

புகையிலை விற்ற 2 பேர் கைது

புகையிலை விற்ற 2 பேர் கைது

ADDED : பிப் 11, 2024 10:19 PM


Google News
விழுப்புரம் : வளவனுார் அருகே புகையிலை பொருள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

வளவனுார் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவகுருநாதன், தங்கபாண்டியன் ஆகியோர் தலைமையில் போலீசார், நேற்று கோலியனுார் பகுதியில் ரோந்து சென்றனர்.

அங்கு, அரசால் தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பனங்குப்பம் சேகர், 54; கோலியனுார் பரமதயாளன்,43; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us