Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ போதையில் விஷம் குடித்த வாலிபர் பலி

போதையில் விஷம் குடித்த வாலிபர் பலி

போதையில் விஷம் குடித்த வாலிபர் பலி

போதையில் விஷம் குடித்த வாலிபர் பலி

ADDED : ஜூன் 05, 2024 03:18 AM


Google News
Latest Tamil News
மரக்காணம்: மரக்காணம் அடுத்த வடகோட்டிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் மகேஷ், 35; இவர், கடந்த மாதம் 31ம் தேதி குடிபோதையில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிகொல்லி மருந்தை குடித்தார்.

உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us