/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ போதையில் விஷம் குடித்த வாலிபர் பலி போதையில் விஷம் குடித்த வாலிபர் பலி
போதையில் விஷம் குடித்த வாலிபர் பலி
போதையில் விஷம் குடித்த வாலிபர் பலி
போதையில் விஷம் குடித்த வாலிபர் பலி
ADDED : ஜூன் 05, 2024 03:18 AM

மரக்காணம்: மரக்காணம் அடுத்த வடகோட்டிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் மகேஷ், 35; இவர், கடந்த மாதம் 31ம் தேதி குடிபோதையில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிகொல்லி மருந்தை குடித்தார்.
உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.