Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

ADDED : ஜூன் 15, 2024 06:13 AM


Google News
விழுப்புரம்: விழுப்புரம் அருகே வயிற்று வலியால் கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் அடுத்த திருப்பச்சாவடிமேடு பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் மகன் சிவராமன், 35; பெயிண்டர். திருமணமாகவில்லை. சில நாட்களாக வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார்.

நேற்று முன்தினம் மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டதால், மனமுடைந்த அவர், வேட்டியால் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us