/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வேன் கண்ணாடி உடைப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலை வேன் கண்ணாடி உடைப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலை
வேன் கண்ணாடி உடைப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலை
வேன் கண்ணாடி உடைப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலை
வேன் கண்ணாடி உடைப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலை
ADDED : ஜூலை 21, 2024 07:39 AM
வானுார்: ஆரோவில் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மினி சரக்கு வேன் கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வானுார் அடுத்த கலைவாணர் நகரைச் சேர்ந்தவர் காட்டுராஜா மனைவி செல்விராணி, 45; இவருக்கு சொந்தமான மினி சரக்கு வேன் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்தது.
நேற்று காலை பார்த்த போது வேன் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து செல்விராணி அளித்த புகாரின் பேரில், ஆரோவில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.