Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாணவி மாயம் போலீஸ் விசாரணை

மாணவி மாயம் போலீஸ் விசாரணை

மாணவி மாயம் போலீஸ் விசாரணை

மாணவி மாயம் போலீஸ் விசாரணை

ADDED : மார் 15, 2025 06:39 AM


Google News
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த வி.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகள் ஜீவிதா, 21; மயிலம் அருகே உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 13ம் தேதி, வீட்டிலிருந்து கல்லுாரிக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us