Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கூலித்தொழிலாளி தற்கொலை 

கூலித்தொழிலாளி தற்கொலை 

கூலித்தொழிலாளி தற்கொலை 

கூலித்தொழிலாளி தற்கொலை 

ADDED : ஆக 03, 2024 11:58 PM


Google News
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 54; கூலித் தொழிலாளி. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.

ரோஷணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us