Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

ADDED : ஜூன் 10, 2024 01:25 AM


Google News
விழுப்புரம் : காணை அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.

காணை அடுத்த கோழிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகள் புஷ்பா, 20; இவர், கடந்த 5ம் தேதி வீட்டிலிருந்து விழுப்புரத்தில் உள்ள வங்கிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us