Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சாகை வார்த்தல் உற்சவம்

சாகை வார்த்தல் உற்சவம்

சாகை வார்த்தல் உற்சவம்

சாகை வார்த்தல் உற்சவம்

ADDED : ஜூன் 24, 2024 06:15 AM


Google News
விழுப்புரம் : வாணியம்பாளையம் கங்கை அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் உற்சவம் நடந்தது.

இக்கோவிலில் கடந்த 18ம் தேதி ஆனி மாத உற்ச வம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று சாகை வார்த்தல் விழா நடந்தது.

அதனையொட்டி, காலை 10:00 மணிக்கு மூலவர் கங்கை மற்றும் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மூலவர் கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

மதியம் 2:00 மணிக்கு அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு நடந்தது.

இரவு 9:00 மணிக்கு கோவில் திருவீதி புறப்பாடு நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us