Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வயிற்று வலி போதை ஆசாமி தற்கொலை

வயிற்று வலி போதை ஆசாமி தற்கொலை

வயிற்று வலி போதை ஆசாமி தற்கொலை

வயிற்று வலி போதை ஆசாமி தற்கொலை

ADDED : ஜூலை 16, 2024 11:12 PM


Google News
விழுப்புரம், : வயிற்று வலியால் அவதிப்பட்ட தொழிலாளி கொக்கு மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

காணை அடுத்த மாம்பழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அரசன், 49; கூலித் தொழிலாளி. குடிபழக்கம் உடைய இவருக்கு, பல நாட்களாக தீராத வயிற்றுவலி இருந்துள்ளது.

இதனால் மனமுடைந்த அவர், கடந்த 14ம் தேதி கொக்கு மருந்தை குடித்தார். உடன், குடும்பத்தார் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us