Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ தொல்லை தந்த தொழிலாளி கைது

தொல்லை தந்த தொழிலாளி கைது

தொல்லை தந்த தொழிலாளி கைது

தொல்லை தந்த தொழிலாளி கைது

ADDED : மார் 19, 2025 01:39 AM


Google News
வேலுார்: வேலுார், சத்துவாச்சாரியை சேர்ந்தவர் மூர்த்தி, 49; கூலித்தொழிலாளி. இவர், 7 வயது மாணவிக்கு நேற்று முன்தினம் சாக்லெட் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, மறைவான இடத்திற்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மாணவி அழுது கொண்டே பெற்றோரிடம் தெரிவித்தார். வேலுார் மகளிர் போலீசார், மூர்த்தியை போக்சோவில் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us