Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வாலிபர் பலி

வாலிபர் பலி

வாலிபர் பலி

வாலிபர் பலி

ADDED : ஜூன் 07, 2025 12:56 AM


Google News
திருப்பூர்; பீஹாரை சேர்ந்தவர் சஞ்சய்குமார், 21.

காங்கயம், வெள்ளறையில் தங்கி, கூலி வேலைக்குச் சென்று வந்தார். போதையில் அவர், விஷத்தன்மை கொண்ட திரவத்தை குடித்து மயங்கிவிழுந்து பலியானார். காங்கயம்போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us