Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய 'மகிழ்வித்து மகிழ்' அறக்கட்டளை

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய 'மகிழ்வித்து மகிழ்' அறக்கட்டளை

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய 'மகிழ்வித்து மகிழ்' அறக்கட்டளை

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய 'மகிழ்வித்து மகிழ்' அறக்கட்டளை

ADDED : செப் 07, 2025 10:40 PM


Google News
Latest Tamil News
பல்லடம்; திருப்பூர் 'மகிழ்வித்து மகிழ்' அறக்கட்டளை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பல்லடம் அருகே நடந்தது.

இதில், திருப்பூர், பல்லடம் பகுதிகளைச் சேர்ந்த, 25 மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் தேர்வு செய்யப்பட்டு, அறக்கட்டளை சார்பில், அவர்களின் குடும்பத்துக்கு தலா, 5 கிலோ அரிசி நல உதவியாக வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us