/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
ADDED : ஜூன் 20, 2025 11:55 PM
உடுமலை : உடுமலையிலிருந்து கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து நகரங்களுக்கு புறநகர் பஸ்களும், கிராமங்களுக்கு டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன. கிராமங்களுக்கு போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை.
குறைந்த அளவில் செல்லும், டவுன்பஸ்களில் மக்கள் நின்று கொண்டும், தொங்கிக்கொண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.